முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    மதுரை: மதுரையில் மொழி பிரச்சனை காரணமாக, ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே 2 ரயில்கள் வந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், நேற்று மாலை தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. திருமங்களத்திலிருந்து ரயில் புறப்பட்டதும் கேட் கீப்பர் அடுத்த ரயில் நிலையமான கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அதே நேரத்தில் எதிர்மார்க்மாக செங்கோட்டை-மதுரை ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இதனை அறிந்து, அதிர்ச்சியான அதிகாரிகள், உடனடியாக

    READ MORE
  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்!

    சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது குறித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடவில்லை. இந்த காலதாமதத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கலாம். இந்த பணிகள் ஜூலை இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • சதுரகிரி மலைக் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு!

    விருதுநகர்: சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் முறையாக இல்லை என பக்தர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சதுரகிரி மலையில் உள்ள மகாலிங்கம் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு