முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வீடியோ, புகைப்படம் எடுக்க மறுப்பு..! மீடியாக்களுக்கு கடும் கட்டுப்பாடு..!!

    சென்னை: நாளை நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க மீடியாக்களுக்கு அனுமதி கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எணணும் மையங்களில் ஊடகவியலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விபரம்: ஊடக மையத்திற்கு மட்டுமே கைப்பேசிகள் அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தினுள் கைப்பேசிகள் அனுமதி கிடையாது. தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே

    READ MORE
  • 100க்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டை..! கள்ள துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

    செங்கம்: செங்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளை வேட்டையாடி கொன்று குவித்தவர் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், கள்ள துப்பாக்கி மூலம் ஒருவர் பறவைகளை கொன்று குவித்து வந்துள்ளார். பறவைகளை வேட்டையாடும் நபரை வனத்துறையினர் கைது செய்யவேண்டும் என வேண்டும் எனவும், வனத்துறையினர் மெத்தனப்போக்கால் தொடர்ந்து வேட்டை சம்பவங்கள் அதிகரித்துவருகிறன என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், 100க்கும் அதிகமாக பறவைகளை கொன்று குவித்த அந்த நபரை

    READ MORE
  • பல தடைகளை தாண்டி கர்நாடக எல்லையில் கோதண்டராமர்..!

    ஒசூர்: பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியை சென்றடைந்தது கோதண்டராமர் சிலை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் வடிவமைக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை பெங்களூரை நோக்கி புறப்பட்டது. கடந்த 7 மாத பயணத்திற்கு பின் ஓசூர் வந்தடைந்த கோதண்டராமர் சிலை, பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் பாலத்தின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கும் பணி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு