முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 4,014 வெப் கேமரா..!

    சென்னை: தமிழ்நாட்டில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 4,014 வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், தமிழகத்தில் 45 மையங்களில் நடக்கும் 4,014 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 17,128 அரசு அலுவலகர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவர். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவு

    READ MORE
  • தூத்துக்குடி துப்பாக்கிசூடு: வழக்கை முடித்துவைப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தகவல்!

    சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி தூத்துக்கடியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜராஜன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. அதில்,

    READ MORE
  • ‘‘அதிமுகவில் தான் தொடர்வேன்’’ தோப்பு வெங்கடாசலம் பேட்டி!

    சென்னை: பெருந்துறை அதிமுக எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம், கட்சிப்பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தன்னுடைய சூழ்நிலை காரணமாக கட்சிப்பதவியிலிருந்து விலகுகிறேன் எனவும், அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதிமுக உட்கட்சி பூசலில் பல எம்எல்ஏக்கள் வேறுகட்சிக்கு தாவிய நிலையில், இவர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை அளித்தது. மேலும், தோப்பு வெங்கடாசலம் வேறு கட்சி மாறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு