முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘தபால் வாக்குகள் 8 மணிக்கு துவங்கும்’’ – தேர்தல் ஆணையம்

    புதுடெல்லி: வரும் 23ம் தேதி, காலை 8 மணிக்கே தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 23ம் தேதி காலை 8 மணிக்க தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையாவிட்டாலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்

    READ MORE
  • ‘‘தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம்’’ அன்புமணி பேட்டி!

    புதுடெல்லி: பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவின் ஆலோசனை கூட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான திட்டங்கள் வந்தாலும் அதை எதிர்ப்போம். குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் பிரச்சைனையை தீர்க்கும் வகையில் கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க கோரிக்கை..!

    சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடும் வெயில் நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு