பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க கோரிக்கை..!

பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க கோரிக்கை..!

சென்னை:

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடும் வெயில் நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்