முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • திருவிழாவில் 30 குடும்பங்களுக்கு அனுமதி மறுப்பு!

    திருச்சி: கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே உள்ள மணிகண்டம் அரவாக்குடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களை கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

    READ MORE
  • 50 ஆண்டுகால விண்கல்..! கலெக்டர் ஆபீசில் ஒப்படைத்த நபர்!!

    கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50 ஆண்டுகால விண்கல்லை வாலிபர் ஒருவர் எடுத்துவந்து ஒப்படைத்தார். கோவை, பீளமேடுவைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், 5.9 கிலோ எடையுள்ள கல் ஒன்றை கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்துவந்தார். சுமார் 50 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த இந்த விண்கல்லை புவியியல் துறையில் ஒப்படைத்தார். லட்சுமி நாராயணனை முழு சோதனைக்கு பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

    READ MORE
  • பவானிசாகர் அணைக்கு சிறந்த பராமரிப்பு விருது!

    பவானி: தமிழகத்தில் உள்ள அணைகளில் சிறந்த பராமரிப்புக்கான விருத்துக்கு பவானிசாகர் அணை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில், அணைகளின் பராமரிப்பு பணி, கருவிகள் செயல்பாடு, பராமரிப்பு ஆவணங்களின் தொகுப்பு ஆகியவற்றை அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. முல்லைபெரியாறு, மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பவானிசாகர் அணை, கோமுகி நதி, ஆணைமடுவு, கரியகோயில், பொன்னியாறு அணை ஆகிய அணைகளை இந்த குழு பரிந்துரை செய்தது. இந்த அணைகளில், சிறந்த பராமரிப்புக்காக

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு