முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • முறைகேடுகளை தவிர்க்க குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ்!

    மதுரை: மதுரையில் குடிநீர் விநியோகிப்பதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க லாரிகளில் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகள் இல்லாத பகுதிகளுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் குடிநீர் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுத்தது. இந்நிலையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மாநாகராட்சியின் 34 தண்ணீர் லாரிகள் மற்றும் 25 டிராக்டர்களில் ஜிபிஎஸ் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    READ MORE
  • தீபாவளி சிறப்பு ரயில்..! முன்பதிவு இன்று தொடங்கியது!

    சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்புவோரின் வசதிக்காக அக்டோபர் 22ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் தீபாவளிப்பண்டிகை அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் தங்களது ஊருக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே செல்வார்கள். இதனால் பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இதற்காக அக்டோபர் 22ம் தேதிக்கான ரயில்களில் செல்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. அக்டோபர் 23ம் தேதிக்கான முன்பதிவு

    READ MORE
  • ‘‘ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்… போராட்டம் வெடிக்கும்’’ துரைமுருகன் மறுப்பு!

    வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் தெரிவித்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து துரைமுருகன் தெரிவிக்கையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு