வேலூர்:
ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் தெரிவித்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து துரைமுருகன் தெரிவிக்கையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.