முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கோலத்திலிருந்து மெகந்திக்கு மாறிய போராட்டம்

    சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் தற்போது கோலத்திலிருந்து மெகந்தி போராட்டமாக மாறியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் வீட்டு வாசலில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலமிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கோலப்போராட்டத்தை அடுத்து, கைகளில் மெகந்தியிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி சார்பாக பெண்கள் தங்களின் கைகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வாசகங்களை மெகந்தி மூலம்

    READ MORE
  • பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

    சென்னை: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையை நீட்டித்து, வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை கடந்த 2ம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடைபெற்றதால் இன்று வரை நீடிக்கும் என்பதால் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறையை மீண்டும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி

    READ MORE
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெற்றிபெற்வர்கள்

    ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. வெற்றி பெற்ற கட்சிகள் விபரம்: ஊராட்சி ஒன்றியம் வாரியாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழு 20வது உறுப்பினர்களில் அதிமுக 8, பாமக 1, தேமுதிக 1, திமுக 7, சிபிஐ 1, சுயேட்சை 2. தளி ஊராட்சி 30 இடங்களில் அதிமுக 1, பாமக 1, திமுக 16, சிபிஐ 10, சுயேட்சை 2. ஒசூர் ஊராட்சி 16 இடங்களில் அதிமுக 8, தேமுதிக 1,

    READ MORE
  • ஜூலை 1 முதல் டாங்கர் லாரிகள் ஸ்டிரைக்!

    சென்னை: தென்னிந்திய டாங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததால் இந்த வேலைநிறுத்த போராட்ட்ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் ஆர்பாட்டம்!

    சென்னை: சென்னையில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வரும் திங்கட் கிழமை (நாளை மறுநாள்) காலை 9.30 மணி அளவில் போராட்டம் நடக்கிறது. குடிநீர் பஞ்சத்தை போக்க மாநில அரசு உடனே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில்,

    READ MORE
  • பூந்தமல்லி கோவிலில் மழைவேண்டி யாகம்!

    சென்னை: சென்னை பூந்தமல்லி கோவிலில் அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பூந்தமல்லி வைத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மழை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யாகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு