முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பாஜகவில் இணையப்போகும் கருணாநிதி பேரன்… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..!

    திமுகவில் பாராமுகம் காட்டுவதால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் இருந்து வலுவாக கோலோச்சியவர். திமுகவை கைப்பற்ற திரைமறைவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கருணாநிதி காலத்தில் கட்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மு.க.அழகிரியை பொறுத்தவரை தென் தமிழகத்தை தன் பிடியில் வைத்துள்ளார். மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக

    READ MORE
  • சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.. சகாயம் ஐஏஎஸ் போன்ற நல்லவர்கள் எங்களளுடன் இணைய வேண்டும் : கமல்ஹாசன்

    சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்,’சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை தற்போது வெளியிட இயலாது. சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் போன்ற நல்ல கட்சிகளும் இருக்கின்றன.பல்வேறு கட்சிகளில் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் அமைக்கும் கூட்டணி 3வது அணியாக இருக்காது, முதல் அணியாக இருக்கும்.நேர்மை என்பது தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை.100 முதல் 160 தொகுதிகளில் மக்கள்

    READ MORE
  • கமலஹாசன் புதிய குண்டு

    மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 3 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கடலூர், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்களும் மற்றும் இந்த மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு கமல்ஹாசன் தலைமை தாங்கினார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக செயலாளர்களுடன் கமல் ஆலோசனை நடத்தினார். தேர்தலில்

    READ MORE
  • 20 வயது பெண் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த அதிசயம்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இளம் பெண்ணிற்கு இரண்டு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.குழந்தையின் எடை குறைவாக

    READ MORE
  • சென்னையில் தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    READ MORE
  • சென்னை ஒருகிலோ மீட்டர் வரை கடலில் மூழ்கும் அபாயம்

    கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக சென்னையில் கடலை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள இடங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது,” என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காற்றில் கூடும் கார்பனால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருவதுடன், பருவநிலை மாற்றமும் ஏற்பட்டு வருகிறது.கடலோர பகுதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் தேசிய மையம் (என்.சி.சி.ஆர்.) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு