முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 3 பயணிகள் ரயில் சேவை துவக்கம்

    புதுடெல்லி: தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவையிலிருந்து பழனிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் தற்போது நிரந்தர பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது. பழனிக்கு இயக்கப்படும் புதிய பயணியர் ரயில், கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்கமாக பழனியிலிருந்து 10.45க்கு புறப்பட்டு மதியம் 2.00 மணியளவில் கோவை வந்தடையும். பொள்ளாச்சியில் இருந்து

    READ MORE
  • ரூ.13 கோடி நகைகள் மீட்பு

    திருச்சி: திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 நகைகளை பெங்களூருவில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி அதிகாலை திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோர் சிக்கினர். இதனைத்தொடர்ந்து, சுரேஷ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். பின்னர் கணேசன் எனவரும் சிக்கினார். இந்நிலையில், திருச்சி நகைக்கடையில்

    READ MORE
  • அபாயகரமான அமிலக்கழிவு; பொதுமக்கள் அச்சம்

    ஒசூர்: ஓசூர் அருகே நள்ளிரவில் அபாயகரமான ரசாயன அமிலத்தை மர்ம நபர்கள் கொட்டியதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன்கோவில் அருகே துர்நாற்றம் வீசும் அபாயகரமான ரசாயன அமிலக்கழிவு ஆயிரக்கணக்கான லிட்டர் கணக்கில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஆபத்தான அமிலக்கழிவுகளை ஓசூர் – தருமபுரி மாநில நெடுஞ்சாலை அகரம் முருகன் கோவில் நீர்நிலை மற்றும் திறந்தவெளி பகுதிகளில்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு