முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

    பெங்களூரு: நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது டிடிவி தினரகரனின் அமமுக கட்சிசி. இந்நிலையில், தற்போது பெங்களூரு சென்றுள்ள டிடிவி தினகரன், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    READ MORE
  • குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவு; – அமைச்சர் விஜயபாஸ்கர்

    புதுக்கோட்டை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குழந்தைகள் இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். வயிற்றுப் போக்கினால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறக்கும் விகிதத்தை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.  

    READ MORE
  • இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

    சென்னை: டெல்லியில் நடப்பு ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆணையம் தரப்பில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், விவாசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் கடந்த 23ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில், ஜூன் 1ம் தேதி முதல் தண்ணீர்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு