முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 4 மணி நேரம் ஆம்புலன்சில் கிடந்த உடல்

    ஒசூர்: ஓசூர் அருகே பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி பலியானார். மாணவியின் உடல் சுமார் 4 மணி நேரம் ஆம்புலன்சிலேயே கிடந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கன்ஹள்ளியை சேர்ந்த சுதா மற்றும் அவரின் கணவர் அணிச்சந்தர் இருவரும்,ஓசூர் – பாகலூர் சாலையில் உள்ள விஸ்வநாதன்புரம் பகுதியில் ரஹ்மத் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கியிருந்து கொய்யா மரங்களை பராமரிக்கும் பணி செய்து வருகின்றனர். இவர்களின் 12 வயது மகள்

    READ MORE
  • பாலவாடி ஏரியில் குடிமராமத்து பணிகள்

    தர்மபுரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார். இதே போன்று தர்மபுரி மாவட்டம், பாலவாடி ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலமாக ஏரியின் கரையை பலப்படுத்துதல், மதகு வாய்க்கால், உபரிநீர் வழிந்தோடுதல். மற்றும் நீர்வரத்து கால்வாயினை சிறப்பு மராமத்து பணியினை செய்தல். இத்திட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீர் தேங்கியிருப்பதால் அருகில்

    READ MORE
  • யானைகளுக்காக தூர்வாரும் வனத்துறை

    ஒசூர்: கர்நாடக வனப்பகுதிக்குள் இருந்து அடுத்த மாதம் ஓசூர் வனப்பகுதிக்கு வரவுள்ள 100க்கும் மேற்ப்பட காட்டு யானைகளுக்கு தண்ணீர் தேக்க வனப்பகுதிக்குள் உள்ள தடுப்பணைகள், ஏரிகளை வனத்துறை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டவிற்கு ஒவ்வொரு ஆண்டும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்குவது வழக்கமாக கொண்டுள்ளன. காட்டு யானைகள் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகள் ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் அடைகின்றன. ஓசூர் வனப்பகுதியுடன் ஆந்திர மாநிலம், கர்நாடகம், ஆகிய

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு