பாலவாடி ஏரியில் குடிமராமத்து பணிகள்

பாலவாடி ஏரியில் குடிமராமத்து பணிகள்

தர்மபுரி:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார்.

இதே போன்று தர்மபுரி மாவட்டம், பாலவாடி ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தின் மூலமாக ஏரியின் கரையை பலப்படுத்துதல், மதகு வாய்க்கால், உபரிநீர் வழிந்தோடுதல். மற்றும் நீர்வரத்து கால்வாயினை சிறப்பு மராமத்து பணியினை செய்தல்.

இத்திட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த மழை நீர் தேங்கியிருப்பதால் அருகில் இருக்கும் விவசாய கிணறும் பயன்பெறும். இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்