முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை

    சென்னை: கடந்த ஆண்டு தமிழகத்தில் 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 3 பேர், தாங்கள் தமிழ் வழியில் சட்டம் படித்ததாகவும், தேர்வுகளை தமிழில் எழுதியதாகவும் கூறினர். மேலும், தங்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு டிஎன்பிஎஸ்ஸிக்கு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கை நிராகரித்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் சட்டப்படிப்பை

    READ MORE
  • குண்டர் சட்டத்தில் இருவர் கைது

    ஓசூர்: பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காலேகுண்டா பகுதியை சேர்ந்தவர்கள் சதாம் மற்றும் இம்ரான் கான். இவர்கள் இருவரும் ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், சதாம் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய

    READ MORE
  • ஒசூரில் 200 பெண்களுக்கு வளைகாப்பு

    ஒசூர்: ஓசூரில் சமூக நலத்துறை சார்பில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்திலுள்ள 200க்கும் மேற்ப்பட்ட 7 முதல் 9 மாத கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா தலைமையில் நடைப்பெற்றது. தமிழகம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக ஒன்றியங்கள் தோறும் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு