முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • லலிதா ஜீவல்லர்ஸ் கொள்ளை.. சுரேஷிக்கு 7 நாள் போலீஸ் காவல்

    திருச்சி: திருச்சி லலிதா ஜீவல்லர்ஸ் நகை கடையில் கடந்த 2ம் தேதி கொள்ளை நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதில் திருவாரூர் முருகன் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுரேஷ் தப்பியோடி விட்டார். இந்நிலையில், செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். இதனையடுத்து சுரேஷை

    READ MORE
  • 2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்

    டெல்லி: நடப்பு ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், 2017-18-ம் நிதியாண்டில் சுமார் 11 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே அச்சிடப்பட்டதாக

    READ MORE
  • மாணவர்களின் ஓவியப்போட்டி

    ஒசூர்: ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி, மாணவர்களின் ஓவியப் போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையோட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே ஓவியப்போட்டி நடைபெற்றது, இப் போட்டியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் எல்கேஜி பள்ளி குழந்தைகள் முதல், +2 மாணவ, மாணவிகள் வரை பங்குபெற்றனர். குழந்தைகள் தங்களுடைய கலைத்திறனை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு