முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • போலீசார் ரோந்து; பொதுமக்கள் கோரிக்கை

    ஒசூர்: ஒசூர் அருகே வாகன திருட்டு அதிகரிப்பால் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சம்பவம் சிசிடிவி பாதுகாப்பு கேமராவில் பதிவாகி உள்ள சம்பவத்தால் இரவு நேரங்களில் போலிசார் ரோந்து பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பென்னாகரத்தை சேர்ந்தவர் ராஜதுரை இவர் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து

    READ MORE
  • கனிமொழி எம்.பி., வெற்றி.. வாபஸ்பெற உயர்நீதிமன்றம் உத்தரவு

    சென்னை: தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து கனிமொழி வெற்றி செல்லாது என்று அறிவிக்க தமிழிசை சவுந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்பின்னர் தெலங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இதனையடுத்து தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை

    READ MORE
  • தோட்டத்திலேயே வீணாகும் திருஷ்டி பூசணி

    ஓசூர்: ஒசூரில் சிறுகுறு தொழிற்சாலைகள் மூடல் காரணமாக திருஷ்டி பூசணி விலையில்லாமல் வீணாகி வருவது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை குறிவைத்து ஆண்டுதோறும் திருஷ்டி பூசணி விவாசயம் செய்யப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறுகுறு தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் தசரா பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஓசூரில் மட்டுமே 10 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருஷ்டி பூசணி விவசாயம் செய்த விவாசயிகள், ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் விற்பனையின்றி தவித்தனர். தமிழகத்தின்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு