முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ரஜினி மக்கள் மன்றத்தினர், பொதுமக்களை சென்று சந்திக்காததே, ரஜினியை ஏமாற்றம் அடைய செய்ததாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ‘ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன? என்ற தலைப்பில் விழுப்புரத்தில் பேசிய தமிழருவி மணியன், கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை என ரஜினி முன்வைத்த மாற்று அரசியலை, மாவட்ட செயலாளர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றார். ரஜினியின் அரசியல் கட்சிக்கு யார் தலைமை வகித்தாலும், ஆட்சிக்கு நிச்சயம் ரஜினி தான் தலைமை வகிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள்

    READ MORE
  • எம்.பி சீட்: ஜி.கே.வாசனுக்கு அடித்த ஜாக்பாட்

    மாநிலங்களவை எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யநாத் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தலா மூன்று எம்.பி-க்களை

    READ MORE
  • தேமுதிகவுக்கு கல்தா. ஜிகே வாசனுக்கு சீட் கொடுத்தது அதிமுக!! நொந்துபோன பிரேமலதா.

    அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. வரும் 26 ஆம் தேதி ராஜ்யசபா சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுகவுக்கு இரு உறுப்பினர்கள் கிடைக்கும் பட்சத்தில், அதிமுக கூட்டணிக் கட்சியான ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்பியாகிறார். பல மாசமாக காத்துக்கிணடைந்த தேமுதிகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு அறிவித்துள்ளது அதிமுக. இந்த அறிவிப்பு வெளியானதற்கு முன்னதாக, அதிமுகவில்

    READ MORE
  • ஒய்.ஜி.மகேந்திரன் தாயாருக்கு ஓபிஎஸ் இரங்கல்

    சென்னை: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் ராஜலட்சுமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் ராஜலட்சுமி உடல்நலக்குறைவால் காலாமானார் என் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறிக்கலாமா? காதர் மொகிதீன் கண்டனம்

    சென்னை: இந்தியாவில் யூனியன் பிரதேசங்களாக இருக்கும் மாநிலங்கள் எல்லாம் மாநில அந்தஸ்து கேட்டு கோரிக்கை வைக்கும் காலத்தில் காஷ்மீரும், ஜம்முவும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று சொல்வது ஜனநாயக படுகொலை இல்லையா என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் அறிவிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முஃப்தி போன்றவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    READ MORE
  • திமுக முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

    சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதிலிருந்து இவர் ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்டார். இன்று மாலை அவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு