ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – தெலுங்குதேசம் மோதல்..! ஒருவர் பலி; 4 பேர் காயம்..!!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – தெலுங்குதேசம்  மோதல்..! ஒருவர் பலி; 4 பேர் காயம்..!!

தர்மாவரம்:

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் தர்மாவரம் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியினர் ஆகிய இரு கட்சியினர் இடையே இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில், ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்