மேற்குவங்க மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தாரை கத்தியால் குத்திவிட்டு பேஸ்புக்கில் லைவ் போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தில் உள்ள கியோட்டா சப்தாலா என்ற ஊரில் ஒரு குடும்பத்தார் வசித்து வந்துள்ளனர்.
அந்த வீட்டில் இந்த்ரநில் ராய் என்ற வாலிபர் தன்னுடைய பாட்டி, மற்றும் பெற்றோரை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதனை லைவ் செய்துள்ளார். இது பற்றி தகவல் கிடைத்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.