வாரிய, நிறுவன அதிகாரங்களை வாபஸ் பெற்ற எடியூரப்பா

வாரிய, நிறுவன அதிகாரங்களை வாபஸ் பெற்ற எடியூரப்பா

பெங்களூரு:

கர்நாடக வாரியங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரங்களை முதல்வர் எடியூரப்பா வாபஸ் பெற்றுள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்றபின் எடியூரப்பா மீதான இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றார்.

இன்னும் அமைச்சரவை உருவாக்கப்படாத நிலையில், கர்நாடக வாரியங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரங்களை வாபஸ் பெறுவதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்தந்த துறை செயலாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்