புதுடெல்லி:
பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றபின், முதல் முறையாக எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், மேகதாது அணைகுறித்து கோரிக்கையும் அவர் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் உடனிருந்தனர்.