சித்தார்த் உடலுக்கு எடியூரப்பா அஞ்சலி

சித்தார்த் உடலுக்கு எடியூரப்பா அஞ்சலி

சிக்கமகளூரு:

கேப் காபி டே நிறுவனரான சித்தார்த்துக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா சிக்கமகளூரு சென்றுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, சித்தார்த் ஒரு எளிய மனிதர். உலகளவில் இந்திய காபியை பிரபலபடுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர். முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வழிகாட்டலில் இருந்த ஒருவர் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்