விமானத்தில் உலக சாதனை படைத்த இந்திய பெண்..!

விமானத்தில் உலக சாதனை படைத்த இந்திய பெண்..!

மும்பை:

இலகு ரக ஸ்போர்ட்ஸ் விமானத்தில், ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடடை தனியா கடந்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய பெண்.

மும்பையை சேர்ந்தவரான ஆரோஹி பண்டித், நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை (மே 13 முதல் 14 வரை) 3 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள பனிப்பாறைகள் மற்றும் கால நிலை மாற்றம் நிறைந்த, மிகவும் ஆபத்தான கிரீன்லாந்தின் பனிப்பாறைகளை தனியாக கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்