உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. 50 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா உள்ளிட்ட 10 அணிகளும் இங்கிலாந்து
புறப்பட்டு சென்றனர்.
தற்போது பயிற்சி ஆட்டம் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 9 அணி கேப்டன்களையும் சம்பிரதாய முறையாக கைகுலுக்கினார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸஅ அகமதுவுடனும் கைகுலுக்கினார்.