குவாலியர்:
மத்திய பிரதேசத்தில் இலவச வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அரசு அதிகாரியை பெண் ஒருவர் செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH Madhya Pradesh: A woman thrashes a govt official with a slipper as a group of women engages in a verbal spat with him over alleged wrongful allocations of houses under Pradhan Mantri Awas Yojana, in Gwalior. The women alleged that houses have been wrongly allocated.(03.10) pic.twitter.com/5AEKR9eHUz
— ANI (@ANI) October 3, 2019
மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியரில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளை தவறாக ஒதுக்கியதாகக் கூறி, பெண்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் ஒருவர் அரசு அதிகாரியை செருப்பால் அடித்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.