சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனை செய்த   நபர் கைது

இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர் அநுராதபுரம் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனோடு இந்த மதுபான உற்பத்தி நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம கூறியுள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்