வாட்ஸ் ஆப் முடக்கம்; வருத்தம் தெரிவித்த நிறுவனம்

  • In General
  • January 20, 2020
  • 194 Views
வாட்ஸ் ஆப் முடக்கம்; வருத்தம் தெரிவித்த நிறுவனம்

வாட்ஸ்ஆப் சேவை நேற்று முடக்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பின் சேவை நேற்று மாலை திடீரென முடங்கியது. இது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் த £க்கத்தை ஏற்படுத்தியது. இதனால் புகைப்படங்கள், வீடியோக்கள் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் திணறினர்.

இந்த முடக்கம் சுமார் 3 மணி நேரத்திற்குப்பின் சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்ப £ட்டக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக அந்நிறுவனம் பயனாளர்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்