குற்றால அருவிகளில் தண்ணீர்!

குற்றால அருவிகளில் தண்ணீர்!

குற்றாலம்:

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குதூகலத்துடன் குளித்து மகழ்ந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்