குற்றாலம்:
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குதூகலத்துடன் குளித்து மகழ்ந்தனர்.