வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடுரோட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் டி.சி.சாலையில், நேற்று இரவு பொதுமக்கள் மீது மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Washington DC shooting 6 people injured @chriscollison pic.twitter.com/kjzzpyjRAp
— Aijaz (@riyanrashad) September 20, 2019