கோயில் சுவர் இடிந்து 6 பேர் பலி

கோயில் சுவர் இடிந்து 6 பேர் பலி

கச்சுவா:

மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து 4 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கச்சுவா பகுதியில், ஜன்மாஷ்டமியை யொட்டி கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்