கச்சுவா:
மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து 4 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கச்சுவா பகுதியில், ஜன்மாஷ்டமியை யொட்டி கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.