வாக்காளர் தினம்; மாணவர்கள் பேரணி

வாக்காளர் தினம்; மாணவர்கள் பேரணி

ஒசூர்:

வாக்காளர் தினத்தையொட்டி, சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் மாணவர்களின் பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் பிஎம்சி கல்லூரி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. சூளகிரி அரசு பள்ளி மாணவ மாணவிகள் வட்டச்சியிர் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் பஜார் தெரு வழியாக வாக்களிப்பது அவசியம் குறித்து கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.

இதில் சூளகிரி வட்டாச்சியர் ரேஜினா அவர்கள் தலைமையில் சமுக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியர் பெருமாள் துனை வட்டச்சியர் சுரேந்தர், திருநாவுக்கரசர், வெற்றிவேல் சூளகிரி வருவாய் ஆய்வாளர் முருகன் கிராம நிர்வாக அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்