ஜன., 4 முதல் சிறப்பு முகாம்

  • In Chennai
  • December 23, 2019
  • 194 Views
ஜன., 4 முதல் சிறப்பு முகாம்

சென்னை:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி 4 முதல் நடைபெறும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3,25,028, பெண் வாக்காளர்கள் 3,20,963, மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி 4, 5, 11, 12ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்