நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

புதுடெல்லி:

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி 7 கட்டமாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

இந்நிலையில், காலை 8 மணிக்கே தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தமிழகத்தில், புதுச்சேரி உட்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள், 22 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்