புதுடெல்லி:
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கே தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் பா.ஜ. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
பா.ஜ., கூட்டணி 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.