இந்திய அணிக்கு இந்தாண்டு சிறப்பு

  • In Sports
  • December 23, 2019
  • 200 Views
இந்திய அணிக்கு இந்தாண்டு சிறப்பு

கட்டாக்:

இந்திய கிரிக்கெட் அணிக்க இந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்துள்ளது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலக கோப்பை அரை இறுதியின் கடைசி 30 நிமிடங்களை தவிர இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என தெரிவித்தார்.

ஐ.ஐ.சி. கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தொடர்ந்து முயற்சி எடுக்கும் எனவும், எந்த மைதானத்திலும் எதிர் அணியை ஆல்அவுட் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளிலும் தொடர்களை வெல்ல முடியும் என்பதை உணர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்