அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருண் ஜெட்லி காலமானது அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர், மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.