புதுடெல்லி:
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
கோவையிலிருந்து டெல்லிக்கு தினமும் விமான சேவை வழங்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை கடிதம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.