வேலூர்:
வேலூரில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.