வேலூர் தொகுதி வேட்பாளராக ஏ.சி.சண்முகம்..! அதிமுக அறிவிப்பு!

வேலூர் தொகுதி வேட்பாளராக ஏ.சி.சண்முகம்..! அதிமுக அறிவிப்பு!

சென்னை:

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக ஏ.சி.சண்முகத்தை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் எனவும், இவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்