சென்னை:
வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தலில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டார்.
சென்னை:
வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தலில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டார்.