சென்னை:
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இவர் கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதையடுத்து, இந்த எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.