எம்.பி.,யை மடக்கி பிடித்த போலீசார்

எம்.பி.,யை மடக்கி பிடித்த போலீசார்

நாங்குநேரி:

தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலுங்கடி பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வசந்தகுமார் சென்றுகொண்டிருந்த போது நாங்குநேரி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்