வேலூர்:
வேலூர் பள்ளிக்கொண்டா அருகே நடந்த வேன் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
வேன் மூலம் திருப்பதி சென்றுவிட்டு திரும்பியவர்கள், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரியில் விபத்துக்குள்ளானது.
தலைகீழாக கவிழ்ந்த இந்த வேன் விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.