மாற்று வேட்பாளர் ஏற்பாடு..! வைகோ பேட்டி..!!

மாற்று வேட்பாளர் ஏற்பாடு..! வைகோ பேட்டி..!!

திண்டுக்கல்:

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மாற்று வேட்பாளரை நான்தான் ஏற்பாடு செய்ய கூறினேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், நான் போட்டியிடுவதாக இருந்ததால் தான் மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு. மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினை நான் தான் கேட்டுக்கொண்டேன் என தெரிவித்தார்.

மேலும், நான் மாநிலங்களவைக்கு செல்லவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்டது நான் மட்டும் தான். 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால் தான் போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்