‘‘கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’’

‘‘கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’’

சென்னை:

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்