மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது. இதன் பின்னர் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கோதாவரி, காவிரி இணைக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், காவிரி- கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ஏமாற்றுத் திட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகள் தங்கள் நிலத்தைத் தர சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நடத்தப்படும் மனிதச்சங்கிலியில் தாம் அதிராம்பட்டினத்தில் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.