சென்னை:
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை செயலகம் வந்துள்ளார்.
வைகோ உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் தலைமைச்செயலகம் வந்தனர்.