புதுடெல்லி:
டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைதுசெய்யப்பட்டார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று டெல்லிக்கு வருகிறார். இந்தியா வரும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகையை எதிர்த்து டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.