செய்தியாளர் மீது ஆத்திரமடைந்த வைகோ..!

செய்தியாளர் மீது ஆத்திரமடைந்த வைகோ..!

சென்னை:

சென்னையில் செய்தியாளரின் கேள்விக்கு வைகோ ஆத்திரமடைந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு ஏன் என தேசத்துரோக வழக்கில் எந்த தண்டனைக்கும் தயார் என கூறியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு வைகோ, ஆயுள் தண்டனை கொடுத்தாலம் ஏற்கத்தயார். உங்கள் தொலைக்காட்சி இருப்பது உலகில் யாருக்குமே தெரியாது. உங்கள் மனதில் தான் விஷமும் நஞ்சும் உள்ளது என ஆவேசத்துடன் பதிலளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்